544
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் கடந்த 1ஆம் தேதி கரை ஒதுங்கிய 2 பிளாஸ்டிக் டப்பாக்களை கைப்பற்றிய போலீசார் ஆய்வக சோதனை முடிவில் அவற்றில் 2 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இருந்ததாகவும் சர...

393
வேதாரண்யம் அருகே கணவர் தற்கொலை செய்துகொண்ட துக்கம் தாளாமல் மனைவியும் மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர். குமரேசன், புவேனேஸ்வரி தம்பதிய...

189
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் தலையில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆறுகாட்டுதுறை பகுதியை சேர்...

456
வேதாரண்யத்தில் நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து நகைகளைத் திருடிய இரண்டு பெண்கள் சிக்கினர். கடந்த மே மாதம் இருவரும் நகை வாங்க வந்தவர்கள் போல் நாடகமாடி 16 கிராம் எடை கொண்ட 2 தங்கச்சங்கிலிகளை...

391
தமிழகத்தில் வெப்ப அலைவீசகூடும் என்பதால், காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வெயிலிலிருந்து தங்களை த...

1442
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பெய்த கனமழையினால் 25 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெல்மணிகள் முளைத்து வீணானது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பருவம் தவறி பெய்த தொடர் கனமழையல் கருப்பம்புலம், ஆயக்கா...

2098
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் படகை பறிமுதல் செய்ய சென்ற அதிகாரிகளுக்கும் மீனவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாம்பனில் இருந்து கடலில் ஒரு பெரிய படகு மீன்பிடித்துக...



BIG STORY